திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Tuesday, November 19, 2019

PSLV-C47/CARTOSAT-3 MISSION: ISRO TARGETS 25 NOV LAUNCH FOR 13 US SATELLITES, INDIA'S 8TH CARTOSAT

The Indian Space Research Organisation has locked a date and time for the launch the CartoSAT-3 earth observation satellite from India along with thirteen commercial nanosatellites from the US, the agency announced in a tweet.
The PSLV-C47 will lift off carrying fourteen satellites on 25 November at 9.28 am IST from ISRO's launchpad at the Satish Dhawan Space Centre (SDSC) SHAR, Sriharikota in Andhra Pradesh.
#ISRO #PSLV-C47 set to launch #Cartosat3 and 13 Nanosatellites of USA from Satish Dhawan Space Centre in Sriharikota at 0928 Hrs IST on Nov 25, 2019, subject to weather conditions.

ISRO's CartoSAT-3

CartoSAT-3 is the third in a series of indigenous Earth observation satellites built by ISRO. With its highly-advanced remote sensing capability, CartoSAT-3 is a leap of advancement over its predecessor CartoSAT-2, with a wider spatial range (of view) and finer resolution (of up to 0.25 metres or 25 centimetres).
If all goes to plan, the satellite will be placed at an altitude of 509 km, at an inclination of 97.5 degrees by mid-day on 25 November.
CartoSAT-3 is undoubtedly one of the most advanced imaging satellites ever built by ISRO, with the capability to produce some of the most high-resolution aerial imagery in the world — certainly the highest of any ISRO satellites. It will also image across multiple spectra — panchromatic (captures all visible colours of light), multispectral (captures light within specific ranges in the electromagnetic spectrum) and hyperspectral (captures light from across the electromagnetic spectrum) earth observation mission.
Of the fourteen passengers on the PSLV-C47, thirteen are commercial nanosatellites from the US, part of a commercial arrangement between NewSpace India Limited (NSIL), Department of Space.
ISRO also has two PSLV rideshare missions lined up in December 2019. Customers with satellites on the PSLV-C46 and PSLV-C47 rideshare missions include Boston-based satellite communications company Analytical Space, American data and analytics company Spire Global, Cambodian small SAR-satellite manufacturers iQPS, and Luxembourg-based Kleos Space, Spaceflight announced last week.

Monday, November 18, 2019

Vodafone Idea to increase prepaid and postpaid plan prices from December 1

The announcement comes at the time when Vodafone is struggling to keep up with its AGR-related dues of Rs 44,200 crore.

HIGHLIGHTS

  • Your phone calls, data and SMS made from Vodafone Idea network will soon cost you more.
  • he announcement comes at the time when Vodafone is struggling to keep up with its AGR-related dues of Rs 44,200 crore
  • Nick Read had called the situation of the company's India venture critical.
  • our phone calls, data and SMS made from Vodafone Idea network will soon cost you more. In a major change to the existing tariff rates, Vodafone Idea has announced to increase the tariffs from December 1, 2019.
    "The acute financial stress in the telecom sector has been acknowledged by all stakeholders and a high level Committee of Secretaries (CoS) headed by the Cabinet Secretary is looking into providing appropriate relief. To ensure that its customers continue to enjoy world class digital experiences, Vodafone Idea will suitably increase the prices of its tariffs effective 1 December 2019," the company said in a press statement.
    The announcement comes at the time when Vodafone is struggling to keep up with its AGR-related dues of Rs 44,200 crore to the government. Analysts have predicted that this due could further rise placing the company's balance sheet in a more critical position.
    Not everything seems good at the Vodafone. Company's CEO Nick Read called the situation of the company's India venture critical. " If you don't get the remedies being suggested, the situation is critical," Vodafone CEO Nick Read was quoted by the report," he was quoted by Bloomberg.
    On October 30, reports started pouring in that the Vodafone Idea is ready to "pack up and leave any day now" due to the mounting losses of the company and dwindling market capitalisation which was affected the balance sheet of Vodafone Idea. The company later dismissed the reports calling it malicious and added that its India venture was going through challenging times but it wasn't looking at any exit.

Sunday, November 17, 2019

FACEBOOK REPORTS WHATSAPP BUG THAT COULD ALLOW HACKERS TO INFECT YOUR PHONE VIA VIDEO FILE

Facebook has disclosed a vulnerability in Whatsapp that could allow your phone to be hacked via a malicious video file.
It's not clear if the video file must be opened or if it can simply be sent to a user to allow a hacker to hack your phone.
The bug was present in the iOS, Android, and even Windows Phone versions of the WhatsApp and WhatsApp for Business apps.
According to Facebook: "A stack-based buffer overflow could be triggered in WhatsApp by sending a specially crafted MP4 file to a WhatsApp user."
The bug has been patched in the latest versions of WhatsApp, and was reported to India's CERT-IN following the release of the patch. CERT-IN has rated the severity of the vulnerability as "high" and advised users to update their app.
More recently, WhatsApp has been at the centre of controversy involving state-sponsored spyware made by Israeli firm NSO Group. The suite of tools, called Pegasus, costs millions of dollars and is only accessible to nation-states. It was revealed that this spyware suite was used to targets over 1,400 journalists and activists around the world, including several dozen such people in India. WhatsApp was one of the vectors used to spread the attack. Given the mechanism by which Pegasus exploited WhatsApp, it's unlikely that this mp4 vulnerability was involved.
Regardless, if you're on the following versions of the WhatsApp app, it's high time you updated your app:
  • Android versions prior to 2.19.274
  • iOS versions prior to 2.19.100
  • Enterprise Client versions prior to 2.25.3
  • Windows Phone versions before and including 2.18.368
  • Business for Android versions prior to 2.19.104
  • Business for iOS versions prior to 2.19.100.
Hackers can use an infected mp4 file sent via WhatsApp to gain control of your phone

Saturday, November 16, 2019

THIRUVANNAMALAI THIRU KIRUTHIKAI DEEPA THIRUVIZHA DETAILS


5 புதிய மாவட்டங்களுக்கு ஆட்சியர்கள் நியமனம்: சேலம் முன்னாள் ஆட்சியர் ரோஹினி உயர் கல்வித்துறைக்கு மாற்றம்

தமிழகத்தில் இரண்டாவது நாளாக 5 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். 5 புதிய மாவட்டத்துக்கு ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் சேலம் ஆணையர் ரோஹினி டெல்லி அயல்பணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மாற்றப்பட்ட அதிகாரிகள், முன்பு வகித்த பதவியுடன் விபரம் வருமாறு:

1.  கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கத்துக்கான சிறப்பு அலுவலர் கிரன் குர்ராலா 
    அம்மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2. தென்காசி மாவட்டம் உருவாக்கத்துக்கான சிறப்பு அலுவலர் அருண் சுந்தர் தயாளன் 
    தென்காசி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

3. செங்கல்பட்டு மாவட்டம் உருவாக்கத்துக்கான சிறப்பு அலுவலர் ஜான் லூயிஸ் 
    செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

4. திருப்பத்தூர் மாவட்டம் உருவாக்கத்துக்கான சிறப்பு அலுவலர் எம்.பி.சிவனருள்      
    திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

5. ராணிப்பேட்டை மாவட்டம் உருவாக்கத்துக்கான சிறப்பு அலுவலர் திவ்யதர்ஷினி 
    ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தவிர தமிழ்நாடு இசை மற்றும் கவின் பல்கலைக்கழக பதிவாளர் ரோஹினி டெல்லி உயர் கல்வித்துறை துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு தலைமைச் செயலர் சண்முகம் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, November 12, 2019

TNPSC GROUP IV RESULT ANNOUNCED

தமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 28 தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வசதியாக அரையாண்டு தேர்வை டிசம்பர் 23ம் தேதிக்குள் நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறைக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்!


தமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 28 தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் உள்ளது. எனவே, உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பதவி காலம் இதுவரை 6 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளை, மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இதையடுத்து வாக்காளர் பட்டியல் தயார் செய்வது மற்றும் வாக்குச்சாவடிகள் அமைப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

இதன்படி உள்ளாட்சி தேர்தல் வாக்குபதிவுக்காக தமிழகம் முழுவதும் 92,771 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. மேலும் வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டது. ஊரக பகுதிகளில் வாக்கு பதிவுக்கு 5 வண்ண வாக்குசீட்டு பயன்படுத்தப்படும் என்றும், காலை 7 மணி முதல் மாலை 5 மணி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதைத்தவிர்த்து உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களில் செலவு கணக்கை தாக்கல் செய்வது, கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடர்பாகவும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு தொடர்பாக கடந்த வாரம் மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை மூன்று கட்டங்களாக நடத்துவது தொடர்பாக கருத்துக்கள் கேட்கப்பட்டது. மேலும் உள்ளாட்சி தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில், தமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 28 தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடத்த தமிழக அரசுக்கு மாநில தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமல்லாது, தேர்தல் நடத்த வசதியாக அரையாண்டு தேர்வை டிசம்பர் 23ம் தேதிக்குள் நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

முதல்வர் பழனிசாமி தலைமையில் மாநில தேர்தல் ஆணையருடன் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.