திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Wednesday, November 6, 2019

மார்ச் 2020 பொதுத்தேர்வு - ஆன்லைனில் பள்ளித் தேர்வுக்கட்டணம் செலுத்துவதற்கான தலைமையாசிரியர்களுக்கான வழிமுறைகள்!

மார்ச் 2020 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதவுள்ள அனைத்து பள்ளி மாணாக்கரிடமிருந்து தேர்வு கட்டணத்தை ஆன்லைன் வழியாக 05.11.2019 முதல் 29.11.2019 வரை செலுத்த அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் தேர்வுத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

ஆன்லைனில் பள்ளித் தேர்வுக்கட்டணம் மற்றும் அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலுக்கான கட்டணம் செலுத்துவதற்கான வழிமுறைகள்:


Monday, November 4, 2019

மருத்துவ மேற்படிப்புக்கான NEET PG 2020 நீட் தேர்வு விண்ணப்பப் பதிவு தொடக்கம்!

வரும் கல்வியாண்டில் மருத்துவ மேற்படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. இது பற்றிய விபரங்களை இங்கு காணலாம்.

MBBS, PDS உள்ளிட்ட மருத்துவப்படிப்பில் சேர்ந்து படிப்பதற்கு நீட் தேர்வு தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டிருப்பது போல், மருத்துவ மேற்படிப்பு படிப்பதற்கும் பிரத்யேகமாக நீட் தேர்வு நடத்தப்படுகிறது. அந்தவகையில், வரும் 2020 கல்வியாண்டில் மருத்துவ மேற்படிப்புக்கான NEET PG 2020 நீட் தேர்வுக்கு இன்று முதல்விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தேசிய தேர்வு வாரியம் http://natboard.edu.in/ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, MD/MS மற்றும் PG Diploma படிப்புகளில் சேர விரும்பும் மருத்தவம் படித்தவர்கள், NEET PG 2020 க்கு விண்ணப்பிக்கலாம். நாடு முழுவதும் இந்த நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான முதல்நிலைத் தேர்வு – கணினி வழித்தேர்வு (Computer Based Test - CBT) வரும் ஜனவரி 5 ஆம் தேதி நடைபெறுகிறது.

தகுதி:
மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வு எழுதுவதற்கு, மாணவர்கள் MBBS தேர்ச்சிப்பெற்றிருக்க வேண்டும். Provisional MBBS தேர்ச்சிப் பெற்ற சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.


NEET PG 2020 Application: எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

NEET PG 2020 தேர்வுக்கு நவம்பர் 1 முதல் 21 ஆம் தேதி வரையில்விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். NEET PG 2020 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் www.nbe.edu.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள வழிமுறைகளை ஒரு முறை முழுவதுமாக வாசித்துக் கொள்ளவும்.

NEET PG 2020 விண்ணப்பக்கட்டணம்:

பொது, ஓபிசி பிரிவினருக்கு விண்ணப்பக்கட்டணம் 3,750 ரூபாய். SC/ST/PWD மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக்கட்டணம் 2,750 ரூபாய் ஆகும்.

முக்கிய நாட்கள்:

NEET PG 2020 அறிவிக்கை வெளியான நாள்: 1 நவம்பர் 2019

NEET PG 2020 விண்ணப்பப் பதிவு தொடங்கிய நாள்: 1 நவம்பர் 2019
NEET PG 2020 விண்ணப்பப் பதிவு முடியும் நாள்: 21 நவம்பர் 2019
NEET PG 2020 தேர்வுகள் நடைபெறும் தேதி: 5 ஜனவரி 2020
NEET PG 2020 தேர்வு முடிவுகள் ஜனவரி 31 ஆம் தேதிக்குள் வெளியிடப்படும்.

இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு தேசிய தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்:




TNPSC announces interview dates for Gr II

After completion of preliminary and main examination to fill 1338 vacancies in Combined Civil Services for Group II services , 2667 candidates have been called for Certificate Verification and for Orals to be held from 6, November to 30 Nov, 2019 at the commissions office, a press release said.
According to the release, Tamil Nadu Public Service Commission Examination (TNPSC) held preliminary examination on 11, Nov 2018 and the main examination on 23, Feb 2019 after notifying on 10, Aug 2018.

Now, totally 2667 candidates have been provisionally called for Certificate Verification and Oral Test to ensure their candidates claims are genuine .
    
Details regarding the interview is made available on the commissions site www.tnpsc.gov.in
Candidate not making it in time for the interview date and time will not be given. 

The certificate verification and oral test is scheduled to be held in the office of the Tamil Nadu Public Service Commission from 06.11.2019 to 30.11.2019 (including Saturdays), the release. 

Assessment in school education to be transformed by 2022, NCERT to develop guidelines soon: HRD

Noting that the current assessment system in school education has "harmful effects", the National Council for Educational Research and Training (NCERT) will prepare guidelines for transformation in assessment by 2022, according to the HRD Ministry.
The HRD Ministry, which is in the process of giving final shape to the new National Education Policy (NEP), has proposed in the final draft that to eliminate the "high stakes" aspect of board exams, all students will be allowed to take board exams on up to two occasions during any given school year and the examination be made "easier".
  
The NCERT, which is set to review the National Curriculum Framework (NCF) after over 14 years, will also develop assessment guidelines in sync with the new framework.
  
"To reverse the harmful effects of the current assessment system, board exams will encourage holistic development, students will be able to choose many of the subjects in which they take board exams, depending on their individualised interests," the draft proposes.
  
Mooting for board exams twice a year, the HRD Ministry has decided that, "in this regard, guidelines will be prepared by NCERT, for a transformation in the assessment system by 2022, to align with the NCF 2020".
  
The new policy has also recommended formation of a new regulatory body for all recognised school boards of India, for regulating assessment and evaluation norms and standards and for ensuring that the assessment patterns of  different boards meet the skill requirements of the 21st century and are in consonance with stated objectives of the policy.
  
The draft, given a final shape by the HRD Ministry, will now be placed before the Union Cabinet for approval. But, according to ministry officials, there could be "minor last-minute edits".
  
A panel led by former Indian Space Research Organisation chief K Kasturirangan had submitted the draft of the new NEP to Union Human Resource Development Minister Ramesh Pokhriyal 'Nishank' when he took charge.
  
The draft was then put in public domain to seek feedback from various stakeholders and over two lakh suggestions were received by the HRD Ministry about the same.
  
The existing NEP was framed in
The HRD Ministry, which is in the process of giving final shape to the new National Education Policy (NEP), has proposed in the final draft that to eliminate the "high stakes" aspect of board exams, all students will be allowed to take board exams on up to two occasions during any given school year and the examination be made "easier".
  
The NCERT, which is set to review the National Curriculum Framework (NCF) after over 14 years, will also develop assessment guidelines in sync with the new framework.
  
"To reverse the harmful effects of the current assessment system, board exams will encourage holistic development, students will be able to choose many of the subjects in which they take board exams, depending on their individualised interests," the draft proposes.
  
Mooting for board exams twice a year, the HRD Ministry has decided that, "in this regard, guidelines will be prepared by NCERT, for a transformation in the assessment system by 2022, to align with the NCF 2020".
  
The new policy has also recommended formation of a new regulatory body for all recognised school boards of India, for regulating assessment and evaluation norms and standards and for ensuring that the assessment patterns of  different boards meet the skill requirements of the 21st century and are in consonance with stated objectives of the policy.
  
The draft, given a final shape by the HRD Ministry, will now be placed before the Union Cabinet for approval. But, according to ministry officials, there could be "minor last-minute edits".
  
A panel led by former Indian Space Research Organisation chief K Kasturirangan had submitted the draft of the new NEP to Union Human Resource Development Minister Ramesh Pokhriyal 'Nishank' when he took charge.
  
The draft was then put in public domain to seek feedback from various stakeholders and over two lakh suggestions were received by the HRD Ministry about the same.
  
The existing NEP was framed in 1986 and revised in 1992. A new education policy was part of the Bharatiya Janata Party's manifesto ahead of the 2014 general election.
  
Drafting experts also took into account the report of a panel headed by former cabinet secretary TSR Subramanian and formed by the HRD Ministry when it was being headed by Union minister Smriti Irani. 
1986 and revised in 1992. A new education policy was part of the Bharatiya Janata Party's manifesto ahead of the 2014 general election.
Drafting experts also took into account the report of a panel headed by former cabinet secretary TSR Subramanian and formed by the HRD Ministry when it was being headed by Union minister Smriti Irani.

Saturday, November 2, 2019

அரசுப் பள்ளிகளில் காலியாக 74 ஆசிரியர் பணியிடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டது - பள்ளிக்கல்வித்துறை


அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இசை ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வான 75 பேர்களை பணிநியமனம் செய்வதற்கான கலந்தாய்வு இன்று நடைபெற்றது.

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இசை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித்தேர்வு மூலம் 75 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நேரடி நியமன கலந்தாய்வு இன்று காலை 11 மணிக்கு எமிஸ் இணையதளம் வழியாக நடைபெற்றது.

இதில் 74 பணியிடங்கள் நிரப்பப்பட்டன.

 கலந்தாய்வில் நியமன ஆணை பெற்று பணியில் சேர்ந்த தினமே பணிப்பதிவேடு தொடங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

SBI Bankல் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு.


எஸ்பிஐ வங்கியில் சேமிப்பு கணக்குக்கான வட்டி விகிதம் இன்று முதல் மாறியுள்ளது. சேமிப்பு கணக்குக்கான வட்டி விகிதம் எப்படி மாறியுள்ளன என்பது குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம். 

சொத்துக்கள், வைப்புத்தொகை, கிளைகள், வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களின் அடிப்படையில் நாட்டின் மிகப்பெரிய வணிக வங்கியான எஸ்பிஐ, ₹ 30 லட்சம் கோடிக்கு மேல் வைப்பு நிதிகளைக் கொண்டுள்ளது. இந்நிலையில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அதன் சேமிப்புக் கணக்குக்கான வட்டி விகிதத்தை நவம்பர் 1 முதல் 1 லட்சத்துக்கும் குறைவான சேமிப்பு தொகைகளுக்கான வட்டி விகிதத்தை 3.5 சதவீதத்திலிருந்து 3.25 சதவீதமாகக் குறைத்துள்ளது.

சேமிப்பு கணக்கு எனவே இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) வங்கியில் சேமிப்புக் கணக்கு மற்றும் வைப்பு நிதிக்கான வட்டி விகிதங்கள் இன்று முதல் குறைவாக கிடைக்கும். இது தொடர்பாக முக்கிய விவரங்களை இப்போது பார்க்கலாம். எஸ்பிஐ வங்கியில் ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் சேமிப்பு கணக்கில் பணம் வைத்திருந்தால் இனி 3.5 சதவீதத்திலிருந்து 3.25 சதவீத வட்டி மட்டுமே கிடைக்கும்.

மாற்றம் இல்லை ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் சேமிப்பு கணக்கில் பணம் வைத்துள்ளவர்களுக்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்பட வில்லை. 3 சதவீதம் என்ற அளவிலேயே தொடர்ந்து உள்ளது.கட்டணம் குறைப்பு பண்டிகை காலங்களில் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் நன்மைகளை வழங்குவதற்காக கடந்த மாதம், எஸ்பிஐ தனது அடிப்படை செலவின நிதி அடிப்படையிலான கடன் விகிதத்தை (எம்சிஎல்ஆர்) அனைத்து கடன்தார்களுக்கும் 10 அடிப்படை புள்ளிகளை குறைத்துள்ளது. இதன்படி எம்.சி.எல்.ஆர் அக்டோபர் 10 முதல் 8.15 சதவீதத்திலிருந்து 8.05 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.

வட்டி விகிதம் எஸ்பிஐ வங்கியில் 2 கோடிக்கும் குறைவாக பணம் வைத்துள்ளவர்களுக்கு அக்டோபர் 10 முதல் வட்டி விகிதங்கள் எவ்வளவு என்பது குறித்தும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி 7 முதல் 45 நாட்களுக்கு பணம் வைத்திருந்தால் 4.50 சதவீதம் வட்டி, 46 முதல் 179 நாட்கள் வைத்திருந்தால் 5.50 சதவீத வட்டி, 180 முதல் 210 நாட்கள் வைத்திருந்தால் 5.80 சதவீதம் வட்டி விகிதம் வழங்கப்படும்.

6.25 சதவீத வட்டி 211 நாட்கள் முதுல் ஒரு வருடம் பணம் வைத்திருந்தால் 5.8 சதவீதம் வட்டி கிடைக்கும். ஒரு வருடம் முதல் இரண்டு வரும் என்றால் 6.4 சதவீத வட்டியும், 2 முதல் 3 வருடம் என்றால் 6.25 சதவீதமும், 3 முதல் 5 வருடம் என்றால் 6.25 சதவீதமும், 5 முதல் 10 சதவீதம் என்றால் 6.25 சதவீதமும் வட்டி வழங்கப்படும்.6 சதவீத வட்டி எஸ்பிஐ வங்கி ஒன்று முதல் இரண்டு ஆண்டுகளுக்கான மொத்த பண வைப்பு நிதிக்கான வட்டி விகிதங்களை 30 புள்ளிகள் குறைத்துள்ளது. அதாவது 2 கோடிக்கும் அதிகமான வைப்புத்தொகைக்கு முன்பு 6.30 சதவீதம் வட்டி வழங்கி வந்தது. இனி 6 சதவீதம் வட்டி தான் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

பி.எப். சந்தாதார்களுக்கு புது வசதி அறிமுகம்


பி.எப்.பில் பணம் எடுக்க யு.ஏ.என். எண்ணிற்காக, பணியாற்றும் நிறுவனத்தை இனி சார்ந்திருக்கதேவையில்லை, இனி நீங்களே உங்கள் யு.ஏ.என். எண்ணை உருவாக்கி கொள்ளலாம்.

இதற்கான வசதி இ.பி.எப்.ஒ. இணையதளத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.மாத சம்பளம் வாங்கும் பணியாளர்களுக்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியகத்தில் இருந்து இ.பி.எப்.ஒ. இணையதளத்தில் யு.ஏ.என். எனப்படும் யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் கொடுக்கப்படும். அதில் தொழிலாளரின் பி.எப்., எண் மாறும், அவர் எத்தனை நிறுவனம் மாறினாலும், அவரது ஓய்வு காலம் வரை யு.ஏ.என். எண் மாறாது. தற்போது பான் எண் மற்றும் ஆதார் எண், ஆகியவை யு.ஏ.என். அக்கவுண்ட் நம்பருடன் இணைக்கப்படுவதால், அந்த நம்பர் தான் அவரது பணி ஓய்வு காலம் வரை இணையதளத்தில் நிரந்தரமாக பராமரிக்கப்படும்.

இந்நிலையில் மத்திய தொழிலாளர் நல அறக்கட்டளை அமைப்பின்67 வது தினம் நடந்தது. இதில் மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்வார் கலந்து கொண்டார். அப்போதுஇ.பி.எப்.ஒ. இணையதளத்தில் இரண்டு புதிய வசதிகளை தொடங்கி வைத்தார். அதில் மாத சம்பளம் வாங்கும் தொழிலாளர்கள் இனி யு.ஏ.என். எண்ணுக்காக தாங்கள் பணியாற்றும் நிறுவனத்தில் விண்ணபித்து பெற தேவையில்லை.

யு.ஏ.என். எண்ணை தாங்களே உருவாக்கிக் கொள்ளலாம். மற்றொன்றாக ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியம் தொடர்பான ஆவணங்களை பெற டிஜி லாக்கரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இந்த இரு வசதிகளும் இ.பி.எப்.ஓ.,இணையதளத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அனைத்து செல்லிடப்பேசி அழைப்பு மணி 30 நொடிகள் ஒலிக்க வேண்டும் - TRAI


செல்லிடப்பேசி அழைப்பு மணி 30 நொடிகள் ஒலிக்க வேண்டும் என தொலைத்தொடா்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) உத்தரவிட்டுள்ளது.

  செல்லிடப்பேசியில் குறிப்பிட்ட தொலைத்தொடா்பு நிறுவனத்தைச் சோ்ந்த வாடிக்கையாளா் (முதலாவது வாடிக்கையாளா்), மற்றொரு நிறுவனத்தைச் சோ்ந்த வாடிக்கையாளருக்கு (இரண்டாவது வாடிக்கையாளா்) அழைப்பு விடுக்கும்போது, அழைப்பு மணி ஒலிக்கும் நேரத்தை இரண்டாவது வாடிக்கையாளரின் நிறுவனம் குறைத்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அழைப்பு மணி சீக்கிரமாக நின்றுவிடுவதன் மூலம், அது தவறவிடப்பட்ட அழைப்பாக (மிஸ்டு கால்) மாறும்.இதன் காரணமாக, இரண்டாவது வாடிக்கையாளா் முதல் வாடிக்கையாளருக்கு அழைப்பு விடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதனால், இரண்டாவது வாடிக்கையாளரின் நிறுவனம் பயன்பெறும்.

     இந்த வசதியைப் பயன்படுத்தி பாா்தி ஏா்டெல், வோடஃபோன் ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் பலனடைந்து வருவதாக தொலைத்தொடா்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் குற்றஞ்சாட்டியது.

Friday, November 1, 2019

வலுப்பெறுகிறது 'மஹா' புயல் - 24 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை


அரபிக்கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ள நிலையில் தமிழகத்தில் 24 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

          மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து தென் மாநிலங்களில் பரவலாக பெய்து வருகிறது. இந்திய பெருங்கடலில் புயல் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயலுக்கு ஓமன் நாடு வழங்கியுள்ள 'மஹா' என்ற பெயர் வைக்கப்பட உள்ளது.


    இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய துணை பொது இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது: குமரி கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று மாறும்; பின் புயலாக வலுப்பெறும்.இந்த புயல் அரபிக் கடலின் வடமேற்கு திசையில் லட்சத்தீவை கடந்து செல்லும். மீனவர்கள் இரண்டு நாட்களுக்கு அரபிக்கடலுக்குள் செல்ல வேண்டாம். குமரி கடல் பகுதி தெற்கு கேரள பகுதி, லட்சத்தீவு, மாலத்தீவு போன்ற பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.



           24 மாவட்டங்களில் மிதமானது முதல் கனமானது வரை மழை பெய்யும். நேற்று வரை சராசரியாக 17 செ.மீ. மழை பெய்ய வேண்டும். ஆனால் 20 செ.மீ. மழை பெய்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

               வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி: ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு 770 படகுகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து சென்றன. அவற்றில் 763 படகுகள் கரை திரும்பி விட்டன; ஏழு படகுகள் கடல் பகுதியில் உள்ளன. இரண்டு படகு களுக்கு தகவல் கொடுத்து விட்டோம். மீதமுள்ள ஐந்து படகுகள் குறித்து கடற்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


        துாத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 525 படகுகள் கடலுக்கு சென்றன. இதில் 520 படகுகள் திரும்பி விட்டன. இரண்டு படகுகளை தொடர்பு கொண்டுள்ளோம். மூன்று படகுகளை தொடர்புகொள்ள முயற்சித்து வருகிறோம். அந்த படகுகள் பாதுகாப்பான பகுதிகளில் உள்ளன.மாநில பேரிடர் படை தேசிய பேரிடர் படை ஆகியவற்றில் பயிற்சி பெற்ற வர்கள் தயார் நிலையில் உள்ளனர்.


           அரக்கோணத்தில் 18 கம்பெனி தேசிய பேரிடர் மீட்பு படையினர் உள்ளனர். மீன் வளத் துறையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்கள் அனைத்திலும் இன்று கன மழை இருக்கக் கூடும். வட மாவட்டங்களில் ஆங்காங்கே மழை இருக்கும். அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.மழை விடுமுறைமழை பெய்யும் நாட்களில் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் மாவட்ட கலெக்டர் களுக்கு வழங்கப் பட்டுள்ளது.

         மழை வரும் மாவட்டங்கள் திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலுார், அரியலுார், பெரம்பலுார், திருச்சி, கோவை, நீலகிரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலுார், விழுப்புரம், மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கன மழை முதல் மிக கன மழை வரை பெய்யும்

G.O Ms.No 164 - தற்காலிக அரசு பெண் ஊழியருக்கும் மகப்பேறு விடுப்பு