திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Thursday, October 3, 2019

TNPSC : December 2019 - துறை தேர்வில் புதிய பாடத் திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்!

பள்ளித் துணை ஆய்வாளர்கள் (D. I.)

1. 065- Tamil Nadu School Education Department Administrative Test – Paper - I -
    Higher Secondary / Secondary / Teacher Training and Special School

2. 072-Tamil Nadu School Education Department Administrative Test – Paper - II -      

    Elementary / Middle and Special Schools

3. 124 - Account Test for Subordinate Officers - Part I .

                              (or)

4. 152-The Account Test for Executive Officers

5. 172 - The Tamil Nadu Government Office Manual Test

பட்டதாரி ஆசிரியர்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்


1 . 124 - Account Test for Subordinate Officers - Part I .
                                        (or)
     152.The Account Test for Executive Officers

2 . 172 - The Tamil Nadu Government Office Manual

துறை தேர்வில் மற்ற அலுவலர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

1 . 124 - Account Test for Subordinate Officers - Part I .

2 . 172 - The Tamil Nadu Government Office Manual



Wednesday, October 2, 2019

வங்கிகள் இயங்கும் நேரம் அதிரடி மாற்றம்... அமலுக்கு வந்தது புதிய அறிவிப்பு..!

சமீபத்தில் நாடு முழுவதும் உள்ள பல பொதுத்துறை வங்கிகள் ஒன்றிணைக்கப்பட்டன. இதனால் இந்த வங்கிகள் அனைத்திற்கும் பணி நேரம் பொதுவாக்கப்பட்டு உள்ளது. 

முன்னதாக பல வங்கிகள் காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் தங்களது வசதிக்கேற்ப பணி நேரத்தை கடைபிடித்து வந்தன. இதனால், பொதுத்துறை வங்கிகள் அனைத்திற்கும் பொதுவான வேலை நேரத்தை நிதிச்சேவை துறை கொண்டு வந்துள்ளது.

இது இன்று முதல் அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இந்நிலையில் அமலாக்கப்பட்டுள்ள புதிய நேர முறையின் அடிப்படையில் காலை 10 மணி முதல் மாலை 4 மணியுடன் பணி நேரம் முடிவடைகிறது. உணவு இடைவேளை மதியம் 2 மணி முதல் 2.30 மணி வரை என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதில் நாகலாந்து மாநிலத்தில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை எனவும், மத்தியப்பிரதேசத்தில் காலை 10:30 மணி முதல் மாலை 4.30 மணி வரை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காலை 10 மணி முதல் 4 மணி வரை வங்கிகள் இயக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SBI வாடிக்கையாளர்களுக்கு இனிப்பூட்டும் செய்தி! முக்கியமாக சம்பளக் கணக்கு வைத்திருப்போருக்கு!

இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளராக இருந்தால், சமீபத்தில் வங்கி மேற்கொண்ட முக்கிய கட்டண மாற்றங்களை நீங்கள் அறிந்து கொண்டே ஆக வேண்டும்.

ஏடிஎம்-மில் இருந்து பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகளிலும், சேவைக் கட்டணத்திலும் எஸ்பிஐ வங்கி புதிய மாற்றங்களை செய்துள்ளது. இந்த மாற்றம் அக்டோபர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

ஒரு வேளை நீங்கள் எஸ்பிஐ வாடிக்கையாளராக இருந்தால் இந்த மாற்றங்களை தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.

ஏடிஎம்மில் பணமெடுப்பதற்கான கட்டுப்பாடுகளில் மாற்றம்: 
1. வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச ரொக்கம் இருக்க வேண்டும் என்பது எஸ்பிஐ வங்கியின் விதிகளில் ஒன்று.

அதன்படி, ஒருவரது வங்கிக் கணக்கில் மாத சராசரி இருப்புத் தொகை என்பது ரூ.25,000க்குள் இருந்தால் அந்த வாடிக்கையாளர் எஸ்பிஐ ஏடிஎம்களில் 5 முறையும், இதர வங்கியின் ஏடிஎம்களில் இருந்து 8 முறையும் கட்டணமின்றி பணம் எடுத்துக் கொள்ளலாம்.

அதேப்போல, ஒரு வாடிக்கையாளரது வங்கிக் கணக்கில் மாத சராசரி தொகை ரூ.25,000க்கு மேல், ரூ.1 லட்சத்துக்குள் இருந்தால், அவர்களுக்கு எஸ்பிஐ ஏடிஎம்மில் அளவிலாத பணம் எடுக்கும் வாய்ப்புகளும், இதர வங்கி ஏடிஎம்களில் கட்டணமின்றி 8 முறையும் பணமெடுக்க அனுமதிக்கப்படுவர்.

அதேப்போல, நடப்புக் கணக்கில் மாத சராசரி இருப்பு ரூ.1 லட்சத்துக்கும் மேல் இருந்தால் அவர்களுக்கு அளவில்லாத எஸ்பிஐ மற்றும் இதர வங்கி ஏடிஎம்களில் பணமெடுக்க அனுமதி வழங்கப்படுகிறது.

அதே சமயம், எஸ்பிஐ நிர்ணயித்த எண்ணிக்கையை தாண்டி எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மில் இருந்து நீங்கள் பணமெடுத்தால் ரூ.10 + ஜிஎஸ்டியும், இதர வங்கி ஏடிஎம்மில் நிர்ணயித்த எண்ணிக்கையைத் தாண்டி பணமெடுத்தால் ரூ.20 + ஜிஎஸ்டியும் உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து அபராதமாக பிடித்தம் செய்யப்படும்.

அதே சமயம், நிர்ணயித்த எண்ணிக்கையை விட அதிக எண்ணிக்கையில் ஏடிஎம்களை பயன்படுத்தும் போது, பணமெடுப்பதைத் தவிர்த்து பிற விஷயங்களை ஏடிஎம்மில் மேற்கொள்ளும் போது அதாவது பண இருப்பை பரிசோதித்தல், பின் எண்ணை மாற்றுதல் போன்றவற்றுக்கு எஸ்பிஐ வங்கியில் ரூ.5+ ஜிஎஸ்டியும், இதர ஏடிஎம்கள் என்றால் ரூ.8 + ஜிஎஸ்டியும் வசூலிக்கப்படும்.

உங்கள் வங்கிக் கணக்கில் பணமில்லாமல், பரிவர்த்தனை முடியும் போது அதற்காக ரூ.20+ஜிஎஸ்டி அபராதமாக வசூலிக்கப்படும்.

ஒரு வேளை நீங்கள் எஸ்பிஐயில், சம்பளக் கணக்கை வைத்திருந்தால், உங்களுக்கு எஸ்பிஐ மற்றும் இதர வங்கி ஏடிஎம்களிலும் அளவில்லா பணப்பரிமாற்றம் செய்து கொள்ளும் சலுகை இன்று முதல் வழங்கப்படுகிறது.

Tuesday, October 1, 2019

Staff Selection Commission (SSC) Sub Inspector (SI) Recruitment 2019

SSC Recruitment 2019 Notification Highlights

OrganizationStaff Selection Commission
Starting Date17.09.2019
Job typeCentral Government Jobs
Job LocationAll Over India
VacanciesVarious
Apply modeOnline
Official Websitehttps://ssc.nic.in/
Last Date16.10.2019

SSC Recruitment 2019 Detailed Vacancies

Staff Selection Commission requires following posts to fill their vacancies. Check the latest job vacancy details below SSC 2019.
  1. Sub-Inspector (GD) in CAPFs
  2. Sub Inspector (Executive) – (Male/ Female) in Delhi Police
  3. Assistant Sub-Inspector (Executive) in CISF

SSC Various Sub Inspector (SI) Eligibility Details

As per the recent Staff Selection Commission (SSC) notification 2019, the eligibility details for the Sub Inspector (SI) job has given below. Its is very important to check you qualification for this opportunity. If you have less qualification, you may not able to apply for this career. Here below you can find age limit and educational qualification required for SSC Sub Inspector (SI) job 2019.

Staff Selection Commission (SSC) Important dates for Sub Inspector (SI) Vacancies

The following important dates need to be remembered by the Staff Selection Commission (SSC) candidates.
Submission of online applications:17-09-2019 to 16-10-2019
Last date for receipt of applications:16-10-2019 (17:00)
Last date for making online fee payment:18-10-2019 (17:00)
Last date for generation of offline Challan:18-10-2019 (17-00)
Last date for payment through Challan (during working hours of Bank):19-10-2019
Date of Computer Based Examination (Paper-I):11-12-2019 to 13-12-2019
Date of Paper-II:to be notified later

Download Staff Selection Commission (SSC) official Notification 2019 and Online Apply

SSC Notification 2019: click here!
SSC Recruitment Apply Online: Click here!

Chennai District Village Health Nurse Recruitment 2019


Village Health Nurse Recruitment 25/09/2019 (Vellore District only)


Over 1,600 perish as heaviest monsoon season in 25 years paralyses India

India’s flood prevention and forecasting systems are lacking, other experts say, even as the total flood prone area in the country has increased in recent decades because of deforestation, degradation of water bodies, and climate change.

The heaviest monsoon rains to lash India in 25 years have killed more than 1,600 people since June, government data showed on Tuesday, as authorities battled floods in two northern states and muddy waters swirled inside a major city.

The monsoon, which typically lasts between June and September, has already delivered 10% more rain than a 50-year average, and is expected to withdraw only after early October, more than a month later than usual.

The extended rains have wreaked havoc, with northern Uttar Pradesh and Bihar states the worst hit in the latest spell of intense downpours, killing 144 people since last Friday, two officials said.

In Patna, Bihar’s riverside capital city that is home to around two million people, residents said they were wading through waist-deep water to buy essential items like food and milk.

Ranjeev Kumar, 65, a resident of Patna’s Ashiyana neighbourhood, told Reuters by telephone that the entire area was stranded by the water.

“The government is not doing any rescue and the situation is very serious here,” he said.

On Monday, relief workers rescued Bihar’s Deputy Chief Minister Sushil Modi from his home in Patna. Video footage showed him dressed in shorts and a t-shirt as he was brought out on a raft along with his family members.

Saket Kumar Singh, who lives in the city’s Boring Road area, said he was stranded for four days, with about two feet of water inside his house.

“There was no electricity, and despite having money I was helpless,” Singh, 45, said.

In neighbouring Uttar Pradesh, India’s most populous state, heavy rains have brought down more than 800 homes and swathes of farmland are submerged.

Data released by the federal home ministry shows that 1,673 people have died because of floods and heavy rains this year, as of Sept. 29.

Officials said that many of these fatalities were caused due to wall and building collapses, including in Uttar Pradesh and Maharashtra, the western state that has seen 371 flood-related deaths in 2019, the highest in the country.

“The danger of old or weak structures collapsing increases during the heavy rainfall, like what happened this time,” Chandrakant Sharma, a flood expert with Uttar Pradesh’s disaster relief department, told Reuters.

India’s flood prevention and forecasting systems are lacking, other experts say, even as the total flood prone area in the country has increased in recent decades because of deforestation, degradation of water bodies, and climate change.

TNPSC - Department Exam December 2019 - Notification And Exam Dates Published!


ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான துறைத்தேர்வு டிசம்பர் 2019 அறிவிப்பு வெளியீடு.

Department Exam December 2019 - TNPSC Notification :


      தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நிரந்தரப் பதிவு துறைத்தேர்வுகள் டிசம்பர் 2019 முதல் அறிமுகப்படுத்துகிறது.

     டிசம்பர் 2019 ஆம் ஆண்டிற்கான துறைத் தேர்வுகள் 22.12.2019 முதல் 30.12.2019 வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை உட்பட ( 25.12.2019 - கிறிஸ்துமஸ் விடுமுறை நீங்கலாக) தேர்வாணையத்தால் நடத்தப்பெற உள்ளன.விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் விண்ணப்பங்களை 01.10.2019 முதல் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி நாள் 30.10.2019 அன்று 11.59 பிற்பகல் வரை.


தீபாவளி - ஆயுத பூஜை பண்டிகைகளுக்கு 10,940 சிறப்பு பேருந்துகள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 10 ஆயிரத்து 940 பேருந்துகளும், பிற ஊர்களில் இருந்து 8 ஆயிரத்து 310 பேருந்துகளும் இம்மாதம் 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஆயுதபூஜை மற்றும் தீபாவளி பண்டிகைக்கு போக்குவரத்துத் துறையின் சார்பில் மேற்கொள்ளவிருக்கும் கூடுதல் சிறப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம், சென்னையிலுள்ள தலைமைச் செயலக கருத்தரங்கு கூட்டத்தில் நடைபெற்றது.  கூட்டத்திற்கு  போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமை தாங்கினார். 

கூட்டத்தில் ஆயுத பூஜை, தீபாவளி ஆகிய பண்டிகையை சென்னை மற்றும் பிற நகரங்களில் வேலை காரணமாக தங்கியிருக்கும் மக்கள், சொந்த ஊர்களில் கொண்டாட சிறப்பு பேருந்துகளை இந்த ஆண்டும் இயக்குவது என்று முடிவு செய்யப்பட்டது.

ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர்  நிருபர்களுக்கு  போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் ஆயுதபூஜைக்கும், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சென்னையில் கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளிட்ட 5 இடங்களிலிருந்து தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை 10,940 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தீபாவளிக்கு, 4265 சிறப்பு பேருந்துகள் சென்னையில் இருந்து இயக்கப்படும். தீபாவளி முடிந்து சென்னை திரும்பி வர 4,627 பேருந்துகள் இயக்கப்படும்.

ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் சென்றுவர ஏதுவாக 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

திருப்பூரிலிருந்து பிற ஊர்களுக்கு 280 பேருந்துகளும், கோயம்புத்தூரிலிருந்து பிற ஊர்களுக்கு 717 பேருந்துகளும், பெங்களூருவிலிருந்து பிற ஊர்களுக்கு 245 பேருந்துகளும் இயக்கப்பட இருக்கிறது.

சிறப்பு பேருந்துகளுக்கு முன்பதிவு செய்ய சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 26 மையங்களும், தாம்பரம் சானிடோரியத்தில் 2 மையங்களும், பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்தில் 1 மையமும், மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் 1 மையமும் என மொத்தம் 30 மையங்கள் திறக்கப்படுகின்றன என கூறினார்.

முன்னதாக, காஞ்சீபுரம் அத்திவரதர் வைபவத்தில் சிறப்பாக பணியாற்றிய விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த அலுவலர் உட்பட 18 பணியாளர்களுக்கு, அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

சென்னை கோயம்பேடு சிறப்பு முன்பதிவு மையங்கள் 23ம் தேதி முதல் 26ம் தேதி வரை செயல்படும் என்று தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. www.tnstc.com, www.redbus.in, www.paytm.com, www.busindia.com போன்ற பிரபல இணையதளங்கள் மூலமாகவும் அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்ய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும்

G.O 302 - தமிழக அரசின் ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ் - அரசாணை வெளியீடு