திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Saturday, November 30, 2019

கனமழை காரணமாக திறன்மேம்பாட்டு தேர்வு ஒத்தி வைப்பு


எட்டாம் வகுப்பு மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற என்.எம்.எம்.எஸ். எனும் திறன் மேம்பாட்டு தேர்வு நடத்தப்படும். ஆண்டுதோறும் நடத்தப்படும் இத்தேர்வு நாளை நடைபெறுவதாக இருந்தது.

தமிழகம் முழுவதும் 533 மையங்களில் 1.51 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத இருந்தனர். சென்னை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருவதால், இத்தேர்வு ஒத்தி வைப்பதாக அரசு தேர்வுகள் இயக்க அறிவிப்பு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment