திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Thursday, March 26, 2020

விவசாயிகளுக்கு கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் உடனடியாக 2000 ரூபாய் வழங்கப்படும் : நிர்மலா சீதாராமன்

நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

* ஊரடங்கு காலத்தில் ஏழைகள் யாரும் உணவில்லாமல் தவிக்கக் கூடாது 
   என்பதில் அரசு உறுதியாக உள்ளது.

* மருத்துவர்கள்,செவிலியர்கள், தூய்மை பணியாளர்களுக்கு ரூ.50 லட்சத்தில் 
   காப்பீடு செய்யப்படும். 

* வீடுகள் தோறும் கூடுதலாக 3 மாதங்களுக்கு ஒரு கிலோ பருப்பு 
   வழங்கப்படும். 

* 80 கோடி ஏழை மக்களுக்கு 5 கிலோ அரிசியுடன், அடுத்த 3 மாதங்களுக்கு 
   கூடுதலாக 5 கிலோ கோதுமை வழங்கப்படும்.

* 100 நாள் வேலை திட்டத்தின் கூடுதலாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். 

* முறைசாரா தொழிலாளர்களுக்காக ரூ.2 ஆயிரம் கூடுதலாக வழங்கப்படும் 

* விவசாயிகள், விதவைகள், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஜன்தன் 
   யோஜனா திட்டத்தின் கீழ் உதவிகள் வழங்கப்படும்.

* விவசாயிகளுக்கு கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் உடனடியாக 2000 ரூபாய் 
   வழங்கப்படும்.

* 8.69 கோடி விவசாயிகள் இதன் மூலம் நேரடியாக பயன்பெறுவர்.

* முறைசாரா தொழிலாளர்களுக்கு, 2 ஆயிரம் ரூபாய் கூடுதலாக
   வழங்கப்படும்.

* இதன் மூலம் 5 கோடி குடும்பங்கள் நேரடியாக பயன்பெறுவர்.

* 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட  சம்பளம் 182 ரூபாயிலிருந்து 
   ரூ.202 ஆக உயர்வு.

* உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 3 மாதங்களுக்கு இலவசமாக 
   சிலிண்டர் ழங்கப்படும் .

* 80 கோடி ஏழைகளுக்கு 5 கிலோ அரிசி, 5 கிலோ கோதுமை 3 மாத்துக்கு 
   கூடுதலாக வழங்கப்படும்.

* ஒரு கிலோ பருப்பும் இலவசமாக வழங்கப்படும்.

* வருங்கால வைப்பு நிதியின் 75 சதவீதம் அல்லது 3 மாத சம்பளத்தில், எது  
   குறைவோ அதை முன் பணமாக எடுத்துக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment