காஷ்மீரில் பனிப்பொழிவில் சிக்கிய 300 பேர்: பத்திரமாக மீட்ட ராணுவம்
ஸ்ரீநகர்
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மற்றும் சோபியான் பகுதிகளை இணைக்கு முகல் சாலையில் சுற்றுலாப்பயணிகளில் 300 பேர் வந்த வாகனங்கள் திடீரென பெய்த பனிப்பொழிவால் சிக்கிக்கொண்டது.
செய்வது அறியாத திகைத்த சுற்றுலாப்பயணிகள் இது குறித்து ராணுவத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த ராணுவத்தினர் மற்றும் காஷ்மீர் போலீசாரும் பனிப்பொழிவில் சிக்கிய சுற்றுலாப்பயணிகளை பத்திரமாக மீட்டனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
No comments:
Post a Comment