திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Tuesday, January 1, 2019

வனத்துறை பள்ளிகளில் ஆசிரியர் பணி | இடைநிலை ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆசிரியர் தகுதி தேர்வு 1 ல் தேர்ச்சி பெற்ற தேர்வாளர்கள் இடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலி பணியிடங்கள் : 16 - விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள் : 10.01.2019

வனத்துறை பள்ளிகளில் ஆசிரியர் பணி | இடைநிலை ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆசிரியர் தகுதி தேர்வு 1 ல் தேர்ச்சி பெற்ற தேர்வாளர்கள் இடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலி பணியிடங்கள் : 16 - விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள் : 10.01.2019




தமிழ்நாடு வனத்துறை இடைநிலை ஆசிரியர்கள் தேவை. திருவண்ணாமலை வனக்கோட்ட கட்டுப்பாட்டில் இயங்கி வரும் வனத்துறை பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான இடைநிலை ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆசிரியர் தகுதி தேர்வு 1 ல் தேர்ச்சி பெற்ற தேர்வாளர்கள் இடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலி பணியிடங்கள்16 விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டியகடைசி நாள் 10.01.2019 விரிவான விவரங்கள் காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடத்துக்கு, ஜன., 10க்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து, திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி வெளியிட்ட அறிக்கை திருவண்ணாமலை வனக்கோட்ட கட்டுப்பாட்டில் இயங்கி வரும், வனத்துறை பள்ளிகளில் காலியாக உள்ள, 16 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதன்படி, ஆசிரியர் பயிற்சி பட்டய தேர்வு முடித்து, தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியுடைய விண்ணப்பதாரர்கள், தங்களின் நகல் சான்றிதழ்களை, திருவண்ணாமலையில் உள்ள மாவட்ட வன அலுவலருக்கு, வரும், 10க்குள் கிடைக்கும்படி, நேரிலோ, தபால் மூலமாகவே அனுப்பலாம். விண்ணப்ப படிவங்களை அலுவலக நேரங்களில், பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment