திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Tuesday, January 8, 2019

கள்ளக்குறிச்சி 33-வது தனி மாவட்டமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி   விழுப்புரத்தை பிரித்து கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என அறிவித்தார்.

தமிழகத்தில் 33-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உதயமாகிறது.


No comments:

Post a Comment